கொரோனா வைரஸ் தொடர்பில் மோடியின் பதிவிற்கு மறுபதிவிட்டார் கோட்டாபய!

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை எதிர்கொண்டு போராடத்தக்க வலுவான நுட்பம் குறித்து சார்க் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து ஆராயவேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவரது டுவிட்டர் பக்கத்தில் யோசனையொன்றை முன் வைத்துள்ளார். இந் நிலையில் அதனைப் பாராட்டியிருக்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தற்போதைய கடினமான சூழ்நிலையில் அனைவரும் ஒன்றிணைவதுடன், மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார். உலகையே கொரோனா வைரஸ் தொற்று அச்சம் உலுக்கிக்கொண்டிருக்கும் பின்னணியில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தனது டுவிட்டர் … Continue reading கொரோனா வைரஸ் தொடர்பில் மோடியின் பதிவிற்கு மறுபதிவிட்டார் கோட்டாபய!